
இப்படி ஒரு மனிதர் பூமியில் ரத்தமும் சதையுடனும் வாழ்ந்தார் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறைகளுக்குச் சொன்னால் நம்ப மாட்டார்கள்’ என்று மகாத்மா காந்தியைப் பற்றி அறிவியலாளர் ஐன்ஸ்டைன் கூறினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் செய்தியை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் புத்தகம் இது! நன்றி.
Non-returnable
₹280.00
Customize
S. Aasaithambi | எஸ். ஆசைத்தம்பி
Tamil Thisai
2016
2nd Edition
Gandhi | காந்தி