0

Reviews

Blog categorized as Reviews

வாசிக்க சில நூல்கள் | ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்

துணிச்சல்காரி | ஈரோடு சர்மிளா, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

நம் குழந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகள் மாணவி நிலாவுக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுமியர் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல்ரீதியில் பாதுகாப்பற்ற தொடுகைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை கூற...

swasambookart
09-06-25 09:21 AM - Comment(s)
வாசிப்பின் தீவிர அனுபவம்

எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு, ‘கூத்தொன்று கூடிற்று’. இதில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. லட்சுமிஹர் தனக்கென்று தனித்துவமான கதைசொல்லும் பாணியை அமைத்துக்கொண்டவர். ஒவ்வொரு சிறுகதையும் குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகளைக் கோருகின்றன. ஆனாலும் இரு வாசிப்பிலும் வெவ்வேறு அர்த்தங்களைப் ப...

swasambookart
09-06-25 09:20 AM - Comment(s)
படைப்புச் சுதந்திரம் விலக்கப்பட்ட கனியா?

ஆதாம்-ஏவாள் கதையும், ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்களை நேர்வழிப்படுத்த இறைத் தூதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள். இதை உருவகமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்தான், நோபல் பரிசுபெற்ற எகிப்திய எழுத்தாளர் நஜீப் மஹ்ப...

swasambookart
07-06-25 12:21 PM - Comment(s)
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.